*பண்ருட்டி அருகே அரசு பேருந்தில் பயணித்த பெண்களிடம் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், ஒருவர் கைது, தப்பி ஓடிய 3 பேருக்கு போலீஸ் வலை வீச்சு. கடலூரில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டிக்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பேருந்தில் அதிக அளவில் பெண்கள் பயணித்து வந்த நிலையில், நடுவீரப்பட்