மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று இரவு 8 மணிக்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில்..,2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்