விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் கவிதாசன் (35). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 17-ந் தேதி தனது ஆட்டோவில், ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் (32), குமரேசன் (32), ஸ்ரீகாந்த் (14) ஆகிய 3 பேரை ஏற்றிக் கொண்டு விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேரங்கியூர் அ