ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் நான்ககு பேருக்கும் வரும் 18ந் தேதி வரை நீதிமன்ற காவலில் நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் நான்கு பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்