Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியில் அண்ணா திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

Perambur, Chennai | Sep 24, 2025
பெரம்பூர் பகுதியில் அண்ணா திமுக சென்னை பிரச்சாரத்தில் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் அவர்கள் பொதுமக்களிடம் தெரிவித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார் என் நிகழ்வில் பகுதி செயலாளர் வட்டச் செயலாளர் மற்றும் மகளிர் ஆணையினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us