Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: திருச்செங்கோடு சாலையில் செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக எனக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்

Namakkal, Namakkal | Sep 2, 2025
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 5 ம் தேதி மன திறந்து பேச உள்ளதாக கேட்ட கேள்விக்கு எனக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us