Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல் நகர், புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் EPS ஐ வரவேற்க அனுமதியின்றி பிளக்ஸ் வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது 19 வழக்குகள் பதிவு

Dindigul West, Dindigul | Sep 7, 2025
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" எனும் பரப்புரை பயணத்திற்கு திண்டுக்கல்லுக்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்கும் விதமாக அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் வரவேற்பு பதாகைகள் வைத்தனர். நகர் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறையை மீறி பிளக்ஸ் போர்டு வைத்த அதிமுக நிர்வாகிகள் மீது காவல் நிலையங்களில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
Read More News
T & CPrivacy PolicyContact Us