Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: காக்கங்கரை பகுதியில் அரசு பேருந்து மோதி கணவன் மனைவி படுகாயம்- கந்திலி போலீசார் விசாரணை

Tirupathur, Tirupathur | Sep 2, 2025
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வியாபாரி மாது வயது 45 இவரது மனைவி சித்ரா வயது 35 இவர்கள் இருவரும் இன்று தங்களது பைக்கில் சுந்தரம்பள்ளி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது காக்கங்கரை பகுதியில் வரும் பொழுது தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us