Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: ஆரைக்குளத்தில் குடும்பத் தகராறில் மனைவி & மகனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தந்தை தன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

Palayamkottai, Tirunelveli | Aug 24, 2025
ஆரை குளத்தில் குடும்ப தகராறு சகரியா என்பவர் மனைவி மற்றும் இளைய மகனை இன்று மாலை மூன்று முப்பது மணி அளவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார் பின்னர் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் மூவரையும் மீட்டு வெள்ளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இதில் மனைவியும் மகளும் இறந்து விட்டனர் முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us