Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: சாணார்பட்டியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது

Dindigul East, Dindigul | Jul 11, 2025
சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக திண்டுக்கல், A.வெள்ளோடு சுதன்ராஜ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us