Download Now Banner

This browser does not support the video element.

கண்டச்சிபுரம்: வடகரைதாழனூர், கோட்டமருதூர், சத்தியகண்டானூர், பகுதியில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது,

Kandachipuram, Viluppuram | Oct 2, 2025
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகரைதாழனூர், கோட்டமருதூர், சத்தியகண்டானூர், பகுதியில் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையில் மது பாட்டில் விற்பனை நடைபெறுகிறது என போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில் இன்று பகல் 12 மணி அளவில் அரகண்டநல்லூர் போலீசாரும் கண்டாச்சிபுரம் போலீசாரும் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது வ
Read More News
T & CPrivacy PolicyContact Us