Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: டவுண் தேரடியிலிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் 500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வ வண்ணாரப்பேட்டை செயற்கை குளத்தில் கரைப்பு.

Tirunelveli, Tirunelveli | Aug 31, 2025
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 95 விநாயகர் சிலைகள் மேளதாளம் முழங்க இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தாமிரபரணி நதிக்கரை அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட குளத்தில் கரைக்கப்பட்டது விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us