Download Now Banner

This browser does not support the video element.

திருச்செங்கோடு: வையப்பமலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tiruchengode, Namakkal | Sep 2, 2025
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே வையப்பமலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய மனு அளித்து ஒரு வருடமாக வருவாய்த்துறையினர் அலைக்கழித்து வருவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us