ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரம் நகர மன்ற துணைத் தலைவராக ஜாஃபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .இந்த நிலையில் பாரதி நகரில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்களை துணை தலைவர் ஜாபர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் .இந்த நிகழ்வில் மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் குல்சார் அகமது மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் , திமுக முன்னணி பொருப்பாளர்கள் என பலர் உடனிருந்தனர்