ஓசூர் அருகே மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய். காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளி பகுதியில் 3 1/2 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறிய நிலையில் காயங்களுடன் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேகா, நந்தலால் தம்பதியரின் மூன்றரை வயது சிறு