திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பொன்மணிசித்ரா மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவில்லா பெட்டியில் லக்கேஜ் வைக்கும் கேரியரில் கேட்பாரற்றுக் கிடந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது. ரயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை