தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டி பே. தாதம்பட்டி கோபிநாதம்பட்டி ஆகிய ஊராட்சிகள் இன்று பிற்பகல் 12 30 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை குறித்து , அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பல பங்கேற்றனர் ,