Download Now Banner

This browser does not support the video element.

ஆத்தூர்: நரசிங்கபுரம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் தாலிச்சாற்று விழா.. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Attur, Salem | Sep 8, 2025
சேலம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியில் திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதையடுத்து அம்மனுக்கு தாலிச்சாற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us