தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் கல்லூரியில் சேரும்பொழுது கல்லூரி படிப்பு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லூரி களப்பயணம் என்பது துவங்கப்பட்டுள்ளது.