காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் தோன்றி தெற்கு உட்பட்ட வெங்கட கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து வாலாஜாபாத் போலீஸ் அங்கு சென்று சோதனை செய்ததில் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதனை அடுத்து அவர்களை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு