Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு மற்றும் முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல் காஞ்சிபுரம் டிஎஸ்பிஐ சிறையில் அடைக்க உத்தரவு

Kancheepuram, Kancheepuram | Sep 8, 2025
வாலாஜாபாத் தாலுக்கா பூசிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரிகடை நடத்தி வருபவர் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பொருட்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.வாய் தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியர்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். முருகனின் புகாரின் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு ப
Read More News
T & CPrivacy PolicyContact Us