Download Now Banner

This browser does not support the video element.

திருவெண்ணைநல்லூர்: ஏமப்பூர் மலட்டாறு பகுதியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

Thiruvennainallur, Viluppuram | Aug 24, 2025
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சின்ன செவலை பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் தவசி வயது 10 ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தவசி மற்றும் 10 சிறுவர்கள் ஏமப்பூர் மலட்டாறு பகுதியில் நாவப்பழம் பறிக்க சென்றபோது மலட்டாறு குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் தவசி என்ற சிறுவன் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்து
Read More News
T & CPrivacy PolicyContact Us