Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: சிறுமி-மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விசாரணைக்குழு அமைக்க ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மனு

Dindigul West, Dindigul | Sep 8, 2025
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அனைத்திந்திய நீதிக்கான வக்கீல்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில், சிறுமலை வனப்பகுதிக்குள், கடந்த மாதம் ஒரு இளைஞரும், சிறுமியும் இருந்து உள்ளனர். அப்போது ரோந்து சென்ற வனத்துறையினர் இருவரையும் பிடித்து சிறுமியை தனியாக அனுப்பி வைத்துவிட்டு, அந்த இளைஞருக்கு அபராதம் விதித்து உள்ளனர். போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல் பள்ளி மாணவருக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us