Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா கொண்டாடப்பட்டது

Dindigul East, Dindigul | Sep 6, 2025
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா மாவட்ட S.P.பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, மேலும் கலை நிகழ்ச்சிகளும், காவலர் தின உறுதிமொழிகளும், போட்டிகளும் நடைபெற்றன.
Read More News
T & CPrivacy PolicyContact Us