விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அலுவலகத்தில் தீயணைப்பு துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தன்னார் வலர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கியது மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் மற்றும் அலுவலர்கள் தன்னார்வலர்கள் பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடிந்த பின்னர் அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக பணிக்கு செல்வார்கள்.