Download Now Banner

This browser does not support the video element.

ஆவடி: கோவில்பதாகையில் குறும்பட கதாநாயகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Avadi, Thiruvallur | Sep 5, 2025
ஆவடி அடுத்து கோவில்பதாகை சேர்ந்தவர் ரூபகலா (31) வழக்கறிஞரகவும், சினிமா வில் பின்னணி குரல் மற்றும் சின்னத்திரையில் சிறிய வேடங்களில் நடிப்பதும் குறும்படங்களில் கதா நாயகியாகவும் நடித்து வந்துள்ளார். சினிமா துறையில் சரியான திரைப்பட வாய்ப்பு மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us