Download Now Banner

This browser does not support the video element.

வேதாரண்யம்: தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் மாவட்ட ஆட்சியர் கல்வி கடன்களை வழங்கினார்

Vedaranyam, Nagapattinam | Sep 11, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.09.2025) கல்வி கடன்களை வழங்கினார். உயர்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் மற்றும் சேர்க்கை கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே மாணவர்கள் அவர்களின் கனவுகளை நி
Read More News
T & CPrivacy PolicyContact Us