Download Now Banner

This browser does not support the video element.

பழனி: தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பேட்டரி வாகனம் நன்கொடையாக வழங்கிய பக்தர்கள்- கிரிவலப் பாதையில் பக்தர் வசதிக்காக இலவசமாக இயக்கப்படுகிறது

Palani, Dindigul | Sep 8, 2025
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிரிவலப் பாதையில் பக்தர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிரிவலப் பாதையில் உள்ள ரோப் கார் நிலையம், வின்ச் நிலையம் , பாத விநாயகர் கோவில் மற்றும் பிற கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கோயில் நிர்வாகம் பேட்டரி கார்களை கட்டணமில்லாமல் இயக்கி வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் சார்பில் 23 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பேட்டரி வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us