Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: மூலப்பாளையம் பகுதியில் வீட்டில் வைத்திருந்த 40 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்ற கணவன் மனைவி இருவர் கைது

Erode, Erode | Sep 7, 2025
ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி சாதனை நடத்தியதில் கணவன் மனைவி இருவரை
Read More News
T & CPrivacy PolicyContact Us