Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: போலி பெண் சாமியார் மற்றும் வழக்கறிஞர் போட்ட ஸ்கெட்ச், பத்து லட்சம் பறிகொடுத்து SP அலுவலகத்தில் புகார் அளித்த நபர்

Dindigul East, Dindigul | Sep 1, 2025
திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு கடந்த 2023 ஆம் ஆண்டு செய்துள்ளதாக இதன் மூலம் ரூபாய் பத்து லட்சம் இழந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு அளித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us