மணலி பெரிய தோப்பு தெருவில் ஐந்து வருடமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஶ்ரீ கற்பக விநாயகர் விழா குழு நண்பர்கள் மற்றும் மண்டல குழு தலைவர் ஆறுமுகம் இணைந்து ரூபாய் 5 லட்சம் செலவில் 4500 பித்தளை தட்டுகளால் சிவலிங்கத்திற்கு விநாயகர் அபிஷேகம் செய்யக்கூடிய வடிவில் 16 அடி உயரம் கொண்ட பித்தளை தட்டினால் விநாயகர் சிலை செய்யப்பட்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.