Download Now Banner

This browser does not support the video element.

திருவொற்றியூர்: மணலி பெரிய தோப்பு பகுதியில் ஐந்து லட்சம் செலவில் 4500 பித்தளை தட்டுகளால் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் சாமி தரிசனம்

Tiruvottiyur, Chennai | Aug 27, 2025
மணலி பெரிய தோப்பு தெருவில் ஐந்து வருடமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஶ்ரீ கற்பக விநாயகர் விழா குழு நண்பர்கள் மற்றும் மண்டல குழு தலைவர் ஆறுமுகம் இணைந்து ரூபாய் 5 லட்சம் செலவில் 4500 பித்தளை தட்டுகளால் சிவலிங்கத்திற்கு விநாயகர் அபிஷேகம் செய்யக்கூடிய வடிவில் 16 அடி உயரம் கொண்ட பித்தளை தட்டினால் விநாயகர் சிலை செய்யப்பட்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
Read More News
T & CPrivacy PolicyContact Us