Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துக என டிஎம்சி காலனி பகுதியில் -16 வது நாளாக சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம்

Tirupathur, Tirupathur | Sep 2, 2025
திருப்பத்தூர் நகராட்சி டிஎம்சி காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 16 வது நாள் காத்திருப்பு போராட்டம் இன்று சிஐடியு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கேசவன் தலைமையில் நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us