Download Now Banner

This browser does not support the video element.

ஒட்டன்சத்திரம்: விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து உணவுத்துறை அமைச்சர் மரியாதை செலுத்தினார்

Oddanchatram, Dindigul | Sep 5, 2025
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில், அவர்களின் 224-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னாரது திருவுருச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us