Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: திருமங்கலாபுரத்தை சேர்ந்த போக்சோ வழக்கின் குற்றவாளி மேல் குண்டர் சட்டம் பாய்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு

Palayamkottai, Tirunelveli | Sep 1, 2025
திருமங்கலாபுரத்தை சேர்ந்த மனோ என்பவர் போக்சோ வழக்கின் எதிரி ஆவார் இவர் மீது வள்ளியூர் அனைத்து காவல் ஆய்வாளர் பிரிவு 14 குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததன் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி எதிரி இன்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us