ஈரோடு மாநகராட்சி கூட்டணியில் செப்டம்பர் 26 இன்று மாலை 4 மணியளவில் மாநகராட்சி கூட்டத்துடன் நடந்தது மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார் துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன சபுரமா சாதிக் பேசும்போது ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைமேடை அமைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ந