Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: தொழுப்பேடு உள்ளிட்ட பகுதியில் MLA மேம்பாட்டு நிதியிலிருந்து 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை

Maduranthakam, Chengalpattu | Sep 10, 2025
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு, ஆத்தூர், முருங்கை இப்பகுதிகளில் கலையரங்கம் கட்டித் தரக்கோரி பொதுமக்கள் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us