Download Now Banner

This browser does not support the video element.

நாட்றாம்பள்ளி: கே.பந்தாரப்பள்ளியில் காதல் திருமணம் செய்து 10மாத குழந்தை உள்ள நிலையில் 2வது திருமணத்திற்கு தயாரான காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா

Natrampalli, Tirupathur | Sep 4, 2025
நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்டு 10 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் காதலன் இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நிலையில் காதலன் வீட்டின் முன்பு இன்று காதலி தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்த தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சூரியபிரியா இன்று நண்பகல் பேட்டி அளித்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us