Download Now Banner

This browser does not support the video element.

சாத்தான்குளம்: முதலூரில் பொதுமக்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் 300 மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி

Sathankulam, Thoothukkudi | Sep 6, 2025
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்கார் அருள் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us