Download Now Banner

This browser does not support the video element.

விழுப்புரம்: மகாராஜபுரத்தில் திமுக நிர்வாகியின் தாய் மறைவுக்கு, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சட்டமன்ற உறுப்பினர்

Viluppuram, Viluppuram | Aug 31, 2025
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் அவர்கள் இன்று பகல் 12 மணி அளவில் மகாராஜபுரம் பகுதியில் திமுக ஒன்றிய நிர்வாகி மணிவண்ணன் அவர்களின் தாயார் வக்சலா அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தன
Read More News
T & CPrivacy PolicyContact Us