Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: அரிஸ்டோ ரவுண்டானா அருகே மயங்கி கிடந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 25, 2025
திருச்சி கோ அபிஷேகபுரம் விஏஓ வாகனத்தில் கொண்டிருந்தபோது அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடந்ததை பார்த்து அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் அங்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us