திருச்சி கோ அபிஷேகபுரம் விஏஓ வாகனத்தில் கொண்டிருந்தபோது அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடந்ததை பார்த்து அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் அங்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.