பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் சாகர் மெடிக்கல் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவரது சட்டைப் பையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்ற சீட்டு உள்ளது அதில் கழுவா தேவர் என்று பெயர் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை