Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: RM காலனியில் நிலத்தை வாங்கிக் கொள்வதாக கூறி அச்சக உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.6.1/2 கோடி மோசடி

Dindigul West, Dindigul | Aug 27, 2025
திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த சரவணன் அச்சகம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் வடமதுரை அருகே உள்ளது பணம் தேவைப்பட்டதால் அந்த நிலத்தை விற்க முடிவு செய்தார். இவரிடம் திருச்சியில் மின்விளக்கு உதிரிபாக தொழிற்சாலை நடத்தும் வினோத்குமார் அறிமுகமாகி நிலத்தை 6 கோடியே 58 லட்சத்திற்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்து நூதன முறையில் ஏமாற்றி நிலத்தின் அசல் ஆவணங்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் சரவணன் புகார்
Read More News
T & CPrivacy PolicyContact Us