நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் அனைத்து நிலையான காலி பணியிடங்களை காலம் வரை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன