திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தந்திருக்கும் தமிழக எதிர் கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மடத்துக்குளத்தில் பல்வேறு அமைப்பினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்