கோவில்பட்டி சண்முகர் சிகாமணி நகர் பகுதியில் சார்ந்தவர் சுரேஷ் இவர் வாடகைக்கு இருக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அருகில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த பொழுது சுரேஷ் சேலையால் தூக்கிட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை