Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: பீமநகரில் மழை நீர் தேங்காத வண்ணம் மழை நீர் வடிகால் அமைக்க மாநகராட்சி மேயர் உத்தரவு

Tiruchirappalli, Tiruchirappalli | Sep 9, 2025
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 53 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பீம நகர் கணபதி நகரில் பகுதியில் பொதுமக்கள் சாலை வசதி செயற்படுத்த வேண்டும் மழை நீர் வடிகால் முறைப்படுத்த வேண்டும் என மனு அளித்திருந்தனர் இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us