Download Now Banner

This browser does not support the video element.

திருவாரூர்: பிரதமமந்திரிகுடியிருப்பு திட்டத்தின்கீழ் முடிக்கப்படாமல் நிலுவையில்உள்ள வீடுகளை கண்காணித்து முடிப்பதற்காக தொழில்நுட்பஉதவியாளரிடம் விண்ணப்பம் வரவேற்பு

Thiruvarur, Thiruvarur | Sep 12, 2025
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வீடுகளை கண்காணித்து முடிப்பதற்காக வெளி முகமை முறையில் தொழில்நுட்ப உதவியாளர்கள் முற்றிலும் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர் இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு ஆட்சியர் தகவல்
Read More News
T & CPrivacy PolicyContact Us