Download Now Banner

This browser does not support the video element.

கும்பகோணம்: நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர அதிர்ச்சி : கும்பகோணத்தில் தாறுமாறாக ஓடிய கார் மின் கம்பத்தில் மோதி பெரும் விபத்து

Kumbakonam, Thanjavur | Sep 12, 2025
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனியில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று மின் கம்பத்தில் மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us