திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் நின்று கொண்டு 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், கால இடைவெளி வழங்காமல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதை நிறுத்த கோருதல் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.