Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: ராமநாதபுரம் பிரிவு மாரியம்மன் கோவில் அருகே மேல் மட்டநிழற் கூரை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

Palladam, Tiruppur | Sep 5, 2025
மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொகுதி மேம்பாட்டு நிதியில் 18 லட்சம் மதிப்பில் ராமநாதபுரம் பிரிவு மாரியம்மன் கோவில் அருகே மேல் மட்ட நிழற்குடை அமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us